புத்தகங்கள் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும், அதிலும் வரலாற்றுப் புதினங்கள் என்றால் சொல்லவா வேண்டும், தற்போது தமிழகத்தில் கணினி உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் கல்கியின் எழுத்து நடை, சாண்டில்யனின் காதல் சாறு என்று தேடித் படிப்பவர்களை அடுக்கிக் கொண்டே போகலாம், அவர்களின் புத்தகங்கள் இணையதளத்தில் இலவசமாக கிடைக்கின்றது, இலவசமாக பதிவிறக்கம் செய்து நமது கணினியில் சேமித்துக் கொள்ளலாம், அப்படிப் பட்ட இலவச இணையங்களைத் தான் நான் உங்களுடேன் பகிரப் போகிறேன்.
நூலகம்
சாண்டில்யனின் புத்தகங்கள்
செந்தமிழ் நூலகம்
நன்றி வெற்றிவேல்.
ReplyDelete