Wednesday, July 18, 2012

மரணத்திற்குப் பின்னர்: ஓர் அலசல்

நேற்று எனது கிராமத்தில் ஒரு வயதான தாத்தா இறந்து விட்டார். அவர் இறந்த பிறகு என்ன நடக்கும், அவர் எங்கே செல்வார் என்று ஒரே குழப்பமாக இருந்தது, அந்த குழப்பத்தின் தேடல் தான் இந்த பதிவு.

அறிவியலானது பிரப்பினைப் பற்றி அதமாகவே அழகாக கூறுகிறது, ஆனால் இறப்பு என்பது மனிதனுக்கும் சரி, அறிவியலுக்கும் சரி சற்று சவாலாகவே உள்ளது.