Monday, November 28, 2011

ஏமாந்தவனின் கவிதை



http://iravinpunnagai.blogspot.in/2011/11/blog-post_2913.html

கதைகளில் கேட்டேன்,
அன்று நம்பினேன்;
தேவதைகளும்,
அழகுப் பேய்களும்,
வெள்ளை உடையில் உலாவுமென்று...
ஆனால் இன்று நம்பவில்லை.
ஏனென்றால்
நீயோ வண்ண உடையில்லவா
உலாவிக் கொண்டிருக்கின்றாய்...
என் அழகு ராட்சசியே
என்னை வதைக்கும் பேயாக...

No comments:

Post a Comment