Friday, October 7, 2011

எட்டாக் கனி


http://iravinpunnagai.blogspot.in/2011/10/blog-post_07.html 
காதல் வராத மனிதனென்று யாரும்
பிறப்பதில்லை இப் பூவுலகில்.
அது பிறக்கும் போதே
விதைக்கப் பட்டும் விடுகிறது.
மனதினுள் புகுந்து காதலை
பூக்கச் செய்யும் மழைத் துளிக்காகத்தான்
காத்திருக்கிறது எல்லா மனமும்.
கடந்து செல்லும் மேகங்களை
எல்லாம் உற்று நோக்கியபடி...
சிலருக்கு எளிதில் பூத்து விடுகிறது
பலருக்கு அது எளிதில் பூப்பதில்லை
எட்டாக்கனியாகவே உள்ளது...
காத்திருப்போம்
எட்டாக் கணியில் தானே சுவை அதிகம்......
தங்கள் வருகைக்கு நன்றி.!!!

1 comment:

  1. எழுத்துக்கள் அருமை நண்பா.

    ReplyDelete